காஞ்சிபுரம் ஆக, 27
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வெளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் உள்ள குப்பைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தூய்மைப்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.