Spread the love

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 23

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *