காஞ்சிபுரம் ஆகஸ்ட், 15
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.