Category: நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி.

நாகப்பட்டினம் ஜன, 12 ஆலத்தூர் ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்டத்திற்குள்ளான பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட…

அங்கன்வாடி மையங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

நாகப்பட்டினம் ஜன, 9 நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்குடி, கங்களாஞ்சேரி, ராராந்திமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் குறை தீர்ப்பு முகாமை நடத்தி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது விரைந்து…

கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டங்கள்.

நாகப்பட்டினம் டிச, 26 இயேசு கிறிஸ்து பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற…

கால்நடை சுகாதார முகாம்.

நாகப்பட்டினம் டிச, 24 திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, சிவபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 23 நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு…

பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 16 வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு…

பொது கழிவறைகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 14 வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து…

மூலிகை வனம் அமைக்கும் பணி தொடக்கம்.

நாகப்பட்டினம் டிச, 12 வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை,…

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றம்.

நாகப்பட்டினம் டிச, 10 வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நாகை,…

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.

நாகப்பட்டினம் டிச, 8 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற…