மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.
நாகப்பட்டினம் டிச, 8 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற…