வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
நாகப்பட்டினம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்…