Category: நாகப்பட்டினம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

நாகப்பட்டினம் நவ, 15 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

வாக்காளர் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி.

நாகப்பட்டினம் நவ, 12 வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்…

மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.

நாகப்பட்டினம் நவ, 6 கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள்…

வேளாங்கண்ணி போரலயத்தில் சிறப்பு திருப்பலி.

நாகப்பட்டினம் நவ, 3 உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை…

பூங்கா சீரமைக்க நடவடிக்கை.

நாகப்பட்டினம் நவ, 2 நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஷாநவாஸ் அங்கு…

வேளாங்கண்ணியில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

நாகப்பட்டினம் அக், 30 நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவின் படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரை படியும் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்…

வேதாரண்யத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

நாகப்பட்டினம் அக், 28 வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

வேதாரண்யத்தில் கடல் சீற்றம். மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகப்பட்டினம் அக், 27 நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.வங்க கடலில் சித்ராங் புயல் கரை கடந்தநிலையில் ேநற்றும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது.…

பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

நாகப்பட்டினம் அக், 22 நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன…

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறப்புவிழா.

நாகப்பட்டினம் அக், 21 கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை சட்ட…