Category: நாகப்பட்டினம்

போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் அக், 20 நாகை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சந்திரசேகரன், மண்டல பொருளாளர் பாஸ்கரன், நிர்வாக குழு உறுப்பினர்கள்…

பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி.

நாகப்பட்டினம் அக், 18 சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம்…

கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்.

நாகப்பட்டினம் அக், 13 வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.…

நாகை மாவட்டத்தில் 2 நாட்களில் 35 ரவுடிகள். காவல் துறையினர் கைது.

நாகப்பட்டினம் அக், 12 தமிழகத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.…

வெறிச்சோடி கிடக்கும் நாகை மீன் மார்க்கெட்.

நாகப்பட்டினம் அக், 11 புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி…

கோடியக்கரை கடற்கரையில் தூய்மை பணி.

நாகப்பட்டினம் அக், 8 கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வன உயிரின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வேதாரண்யம் வனச்சரகத்தில் வனத்துறை பணியாளர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் அறிவுரையின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் சூழல்…

சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு.

நாகப்பட்டினம் அக், 7 நாகை காடம்பாடியில் உள்ள மகாலட்சுமி சாய்பாபா கோவிலில் விஜயதசமி மற்றும் சீரடி சாய்பாபாவின் 104வது மகாசமாதி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கையெழுத்து இயக்கம்.

நாகப்பட்டினம் அக், 5 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனுக்கு ஓய்வு கால பலன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன்…

பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்

.நாகப்பட்டினம் அக், 2 வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வீரத் தங்கம் வரவேற்றார். வட்டாரவளர்ச்சி…

கொட்டாரக்குடி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்.

நாகப்பட்டினம் செப், 30 திட்டநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி சுற்றுச்சூழல்…