Category: நாகப்பட்டினம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 26 வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி…

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை எந்திரம் வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்.

நாகப்பட்டினம் செப், 23 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழையூர் ஒன்றியக்குழு கூட்டம் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு பயிற்சி உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 21 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை செப், 20 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8…

புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி .

நாகப்பட்டினம் செப், 18 உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி,…

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

நாகப்பட்டினம் செப், 17 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு…

குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா.

நாகப்பட்டினம் செப், 16 வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு…

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் செப், 14 நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணை மேலாளர் ஹரி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நுகர் பொருள்…

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

நாகப்பட்டினம் செப், 12 கடல் சீற்றத்தால் வேதாரண்யத்தில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24…

நாகையில் புதுமைப்பெண் திட்டம் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கல்‌

நாகப்பட்டினம் செப், 6 புதுமைப்பெண் திட்டம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்…