Category: நாகப்பட்டினம்

ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி.

நாகப்பட்டினம் செப், 5 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறிய தேர்பவனி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆரோக்கிய மாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் மிக முக்கியமான…

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கல்

நாகப்பட்டினம் செப், 1 நாகை வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21…

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம் ஆக, 30 நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட…

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

நாகப்பட்டினம் ஆக, 26 நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்…

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 23 நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்…

கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 22 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. ரஷியா, ஈரான், ஈராக், சைபிரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை…

மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆரம்பம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளில் 460 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பிஏ தமிழ், ஆங்கிலம்,…

வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 8 திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரி சுகாதார துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம…

நாகூர் தர்காவுக்கு சொந்தமான 28,524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில…

நாகை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 2 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வேணு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர்கள் முருகையன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…