Spread the love

நெல்லை ஜூலை, 23

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலிருந்து பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நெல்லையில் முபாரக் வீடு மற்றும் அலுவலகங்களிலும், தஞ்சை நடராஜபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பகுருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *