Category: திருநெல்வேலி

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…

அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்.

நெல்லை பிப், 2 பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமை மேயர் சரவணன் திடீரென…

ஆட்சியரிடம் அளித்த மனு சாலையில் கிடந்ததால் சர்ச்சை. விசாரணை நடத்த உத்தரவு.

நெல்லை ஜன, 10 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆட்சியர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள்,…

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்.

நெல்லை ஜன, 7 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

வாட்ஸ் அப் சேவை தொடக்கம்.

நெல்லை ஜன, 6 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

வாழைகள் நோய் பாதிப்பால் சேதம். விவசாயிகள் வேதனை.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் அனவன்குடியிருப்பு, அகஸ்தியர்புரம், அருணாச்சலரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை.

நெல்லை ஜன, 4 சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை. வழங்ககோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்.

நெல்லை ஜன, 4 நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த ஜாதி ரீதியிலான கலவரங்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவரால் வழங்கப்பட்ட அறிக்கையில்…

4.87 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்.

நெல்லை ஜன, 4 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ரூ.1,000…

மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.

நெல்லை ஜன, 3 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் உள்ள மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று ஷஅதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெருமாளுக்கு,…