நெல்லை ஜன, 7
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.