Category: திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டியில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி அய்யப்ப…

மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லை ஜன, 2 தமிழக அரசு அலுவலர் ஒன்றியம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர்கள் அருணாச்சலம், சண்முக சுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள்…

அம்பையில் புத்தகக் கண்காட்சி.

நெல்லை ஜன, 2 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி…

சாலை விரிவாக்க பணியால் தொடரும் விபத்துக்கள்.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்பை அடுத்த சிவந்திபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி திடீரென சாலையில் சாய்ந்து, அங்கு…

ஒரே பேனரில் தல தளபதி.! ஷாக் கொடுத்த அஜித் ரசிகர்கள்.!

நெல்லை டிச, 31 திருநெல்வேலியில் அஜித் ரசிகள் வைத்த பேனர் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தமிழ் திரை உலகில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினிகாந்த் – கமல் ஹாசன் வரிசையில் விஜய் – அஜித் உள்ளனர். நடிகர்கள் நட்பாக இருந்தாலும் அவர்களது…

நெல்லையில், முருங்கைகாய் கிலோ ரூ.200 ஆக உயர்வு.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட…

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல். 400 பேர் கைது.

நெல்லை டிச, 31 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துக்கிருஷ்ணன், லட்சுமி வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்…

400 சுயஉதவி குழுவினருக்கு ரூ.61 கோடி கடனுதவி.

நெல்லை டிச, 31 தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி…

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி. வனத்துறையினர் விசாரணை.

நெல்லை டிச, 27 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுபன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, இந்த நிலையில் அம்பை அடுத்த மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியிலுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த…