Category: திருநெல்வேலி

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது. காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

நெல்லை டிச, 25 தமிழக தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில்நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை…

நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை.

நெல்லை டிச, 24 எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன்,…

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை- நெல்லை தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிரார்த்தனை.

நெல்லை டிச, 24 இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி…

தோட்டக்கலைத்துறை சார்பில் திறன் வளர்த்தல் பயிற்சி.

நெல்லை டிச, 23 நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார். பாப்பாக்குடி…

ஏர்வாடி அரசு பள்ளியில் கழிப்பிட வசதி. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார்.

நெல்லை டிச, 23 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.அதனடிப்படையில் ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு…

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நெல்லை டிச, 22 நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட…

களக்காட்டில் மார்கழி மாத பஜனை தொடக்க விழா-செங்கோல் ஆதீனம் பங்கேற்பு.

நெல்லை டிச, 21 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் உள்ள 110 கோவில்களில் சைவம் ஆர்க் அமைப்பின் சார்பில் மார்கழி மாத பஜனை நடத்தப்பட்டு வருகிறது.இதன் 10-ம் ஆண்டு நிறைவு விழாவும், 11-ம் ஆண்டு தொடக்க விழாவும்…

நடிகர் அஜித் பெயரில் மோசடி. ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

நெல்லை டிச, 21 நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச்…

அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்.

நெல்லை டிச, 19 நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் அங்கு பன்னோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை ஒரு அறையில்…

காவல்கிணறு சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

நெல்லை டிச, 18 நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு தினசரி சந்தைக்கு வள்ளியூர், ராதாபுரம்,நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிகளவு வாழைத்தார்கள் வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.…