Category: திருநெல்வேலி

களக்காட்டில் கிறிஸ்துமஸ் கீத பவனி.

நெல்லை டிச, 17 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை…

பாரதியார் பிறந்தநாளையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்.

நெல்லை டிச, 16 மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18 ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1…

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைவு. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

நெல்லை டிச, 15 நெல்லை மாவட்டம் அம்பை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது, இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு…

பேருந்து, ரயில் நிலைய பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய 23 நாய்கள். மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை.

நெல்லை டிச, 15 நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும்…

பாளையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆணையர்.

நெல்லை டிச, 15 நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19 ம் தேதி முதல்…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி. விழிப்புணர்வு வாகன பிரசாரம்.

நெல்லை டிச, 15 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28 ம் தேதி முதல்…

17 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம். பாபநாசம் கோவிலில் பாலாலய வைபவம்.

நெல்லை டிச, 15 நவ கைலாயங்களில் சூரியன் ஸ்தலமானது பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு…

விலைவாசி உயர்வை கண்டித்து அம்பையில் சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .

நெல்லை டிச, 14 நெல்லை மாவட்டம் அம்பை பாரத் ஸ்டேட் வங்கி எதிரில்அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாளுக்கு நாள் உயரும் விலைவாசி உள்ளிட்டவற்றை…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி. டவுனில் 5-வது மையம் திறப்பு.

நெல்லை டிச, 14 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103…

பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

நெல்லை டிச, 13 நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள்…