Category: திருநெல்வேலி

பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு.

நெல்லை டிச, 11 தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான…

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் நெல்லையில் மல்லிகை பூ விலை உயர்வு.

நெல்லை டிச, 10 நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும்…

சட்டக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை டிச, 10 நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய…

ராதாபுரம் பகுதிகளில் தென்னை மரங்களை தாக்கும் மர்ம நோய். விவசாயிகள் வேதனை.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள்…

ராதாபுரம் தாலுகா பகுதிகளில் சாலை ஓரங்களில் பூத்துள்ள செங்காந்தாள் பூக்கள்.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு. இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக…

திமுக அரசை கண்டித்து கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை டிச, 9 அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவது உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நேற்று…

பாளை மார்க்கெட் பணியை பொங்கலுக்கு பிறகு தொடங்க வேண்டும்.அவகாசம் கேட்டு வியாபாரிகள் மனு.

நெல்லை டிச, 9 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் அங்கு கடை வைத்திருக்கும் சுமார்…

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.

நெல்லை டிச, 9 நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோட்டை சேர்ந்தவர் கணபதி விஜய். இவர் இன்று காலை தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.மதுரை நான்கு வழிச்சாலை ராஜவல்லிபுரம்-குறிச்சிகுளம் பகுதியில் சென்ற போது திடீரென அவரது காரின் முன்பக்கத்தில் இருந்து புகைவந்தது.…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடி நாள் துவக்கம்.

நெல்லை டிச, 8 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கொடி நாளை முன்னிட்டு கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். மேலும் 8 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட…

தமிழகம் முழுவதும் தீவிர வாகன பரிசோதனை.

நெல்லை டிச, 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாநில முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற இடங்களில் 8000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில்…