Category: திருநெல்வேலி

வள்ளியூரில் புதிய நியாய விலை கடை திறப்பு.

நெல்லை நவ, 30 வள்ளியூர் யூனியனில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். லெவிஞ்சிபுரம் ஊராட்சி கைலாசநாதபுரம், விஸ்வநாதபுரம், ஜெய மாதாபுரம். செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரம், இறுக்கன் துறை ஊராட்சி கொத்தங்குளம், கீழ்குளம். தெற்கு வள்ளியூர் ஊராட்சி…

விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

நெல்லை நவ, 28 பொருநை இலக்கிய திருவிழா தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்…

போதிய வருமானம் இல்லாமல் மண்பாணை தொழிலாளர்கள் அவதி.

நெல்லை நவ, 27 கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 6 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று பொதுமக்கள் தங்களது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். வள்ளியூர் அருகே உள்ள மாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மண்பானை…

பொருநை இலக்கியத் திருவிழா.

நெல்லை நவ, 25 திருநெல்வேலி மாவட்டம் பொருநை இலக்கியத் திருவிழா 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

நெல்லையில் இன்று உதயநிதி சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் தி.மு.க.வினர் சந்திப்பு.

நெல்லை நவ, 23 தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்வந்திருந்தார். குமரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கினார். அவரை இன்று…

வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை‌ நவ, 19 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகம் நெல்லை மாவட்ட…

சாலைகளை சீரமைக்க கோரி 3 கிராம மக்கள் திடீர் மறியல்.

நெல்லை நவ, 17 நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்டது கங்கை கொண்டான் அருகே உள்ள வெங்டாசலபுரம், ராஜபதி, கரிசல்குளம் கிராமங்கள். சாலை மறியல் இந்த கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி…

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு.

நெல்லை நவ, 15 மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு.

நெல்லை நவ, 13 வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில் பேரிடர் ஏற்படும் இடங்களில் உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலமையில் நெல்லை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.…

களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு.

நெல்லை நவ, 11 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி,…