Category: திருநெல்வேலி

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நெல்லை நவ, 9 நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம், பயிற்சி ஆட்சியர் கோகுல்,…

வடகிழக்கு பருவமழை தீவிரம். பேரிடர் பணிகளை துரிதப்படுத்திய மாநகராட்சி ஆணையர்.

நெல்லை நவ, 7 தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,…

திசையன்விளை தாலுகா அலுவலக கட்டிடத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவில் வைக்கப்பட்ட கல்வெட்டு.

நெல்லை நவ, 6 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சி காலத்தில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.அதன்படி புதிய எல்லைகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி…

நெல்லை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம்.

நெல்லை நவ, 6 நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார்.…

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து.

நெல்லை நவ, 5 தமிழகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் அம்பை பகுதியில் அங்குள்ள ஒரு தியேட்டரில் தொடங்கி பல்வேறு பஜார் தெருக்கள் வழியாக ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பிரச்சினை…

நெல்லையில் 6 ம்தேதி நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு.

நெல்லை நவ, 3 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில்…

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்க கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நெல்லை நவ, 2 நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாளையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் 2வது முறையாக திமுக. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி. பாளை மின்வாரிய அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை.

நெல்லை நவ, 2 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் துணிகளை…

நெல்லையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு.

நெல்லை நவ, 2 உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 ம்தேதியை கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள்…

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவி திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மனு.

நெல்லை நவ, 2 நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மனுவில், நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.…