Category: திருநெல்வேலி

மணப்பாடு பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம்.

உடன்குடி நவ, 1 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்களின் சார்பாக ஆண்டு சிறப்பு முகாம் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் நடந்தது. இதில் மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை…

மேலப்பாளையத்தில் வாலிபர் உள்பட 4 பேர் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை.

நெல்லை நவ, 1 கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து…

களக்காடு யூனியன் கூட்டம். விவசாயிகள் மீது வனத்துறையினர் பொய் வழக்கு போடுவதாக புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

நெல்லை அக், 30 களக்காடு யூனியன் கூட்டம் நகர் மன்ற தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா,…

கூலி வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வு.

நெல்லை அக், 28 நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவர் காய்கறி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி, இவரும் டவுனில் முறுக்கு கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற மகளும்,…

பட்டா வழங்கக்கோரி வீடுகளில் கருப்புகொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.

நெல்லை அக், 28 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம். இங்குள்ள பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது,…

திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு.

நெல்லை அக், 27 வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ஓடை, மழை நீர் வடிகால் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் பிராய்ந்தான் குளத்தில் இருந்து வெட்டான்குளம் வரை செல்லும்…

கீழப்பாவூர் பேரூராட்சியில் தூய்மை இயக்க நிகழ்ச்சி.

தென்காசி அக், 25 கீழப்பாவூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஒட்டு…

களக்காடு அருகே வனவிலங்குகள் வேட்டையில் மேலும் 20 பேருக்கு தொடர்பு. கைதானவரிடம் நடத்திய விசாரணையில் தகவல்.

நெல்லை அக், 25 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல்,…

பணகுடியில் ஓடை வெள்ளத்தில் சிக்கி தவித்த 15 பேரை போராடி மீட்ட தீயணைப்புத்துறை.

நெல்லை அக், 24 நெல்லைமாவட்டம் பணகுடி கன்னிமாரா ஓடையில் வெள்ளத்தில் சிக்கி கரை சேர முடியாமல் தவித்த 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக தொடங்கி பெய்து வருகிறது.…

அம்பை அருகே குப்பைகளை வைத்து தயார் செய்யப்பட்ட யானை பொம்மை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியின் சார்பாக தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு கடந்த 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.…