Category: திருநெல்வேலி

அம்பை அருகே மலை அடிவாரப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை இறங்குகின்றன. இந்த நிலையில் அம்பை அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு.

நெல்லை அக், 22 தீபஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வருகிற 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தீபாவளி விற்பனை சூடுபிடித்து உள்ளது. தீபாவளிக்கு இன்னும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். நெல்லை உதவி ஆணையர்- 3 காவலர்கள் இடைநீக்கம்.

நெல்லை அக், 21 தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த…

மாநகராட்சி அலுவலகத்தில் திமுக பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா.

நெல்லை அக், 21 நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி…

பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: மணிமுத்தாறில் ஆட்சியர் ஆய்வு.

நெல்லை அக், 20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு…

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா.

நெல்லை அக், 20 நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23 ம்தேதி தொடங்குகிறது. ஹசரத் சையதலி பாத்திமா, கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த…

போராடிய மலை கிராமம். அதிரடி உத்தரவு வழங்கிய மாநில மனித உரிமைகள் ஆணையம்.

நெல்லை அக், 20 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள திருப்பணிபுரம் என்ற மலை கிராமத்தில் சுமார் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இயற்கை முறையில் எலுமிச்சை,மிளகு,தென்னை,வாழை, நார்த்தங்காய் போன்ற விவசாயம் செய்து…

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை அக், 20 தமிழ்நாடு விவசாய சங்க நெல்லை மாவட்ட குழு சார்பில் நெல்லை மாவட்ட ங அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

தச்சநல்லூர் தேனீர் குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு.

நெல்லை அக், 19 நெல்லையை அடுத்த தச்சநல்லூர் காவல் நிலையம் எதிரே தேனீர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி…

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்.

நெல்லை அக், 19 சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு காவல்…