Category: திருநெல்வேலி

டவுன்- பேட்டை சாலையை சீரமைக்க வேண்டும். மேயரிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு மனு.

நெல்லை அக், 19 நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் திருவனந்தல் வழிபாட்டு குழு சார்பாக ஒரு மனு கொடுக்கபட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, நெல்லை டவுன் காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா வருகிற 22 ம்தேதி நடைபெற…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரேஷன் அட்டையுடன் திரண்டு வந்த கிராம மக்கள்.

நெல்லை அக், 18 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா மலையன்குளம் ஊராட்சி மாதுடையார்குளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களின் ரேஷன் அட்டையை திரும்ப ஒப்படைக்க…

அம்பாசமுத்திரம் இ சேவை மையங்களில் இணையதள சேவை கோளாறு. பொதுமக்கள் அவதி.

நெல்லை அக், 18 அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ சேவை மையங்களும் கடந்து ஒரு மாத காலமாக செயல் இழந்து காணப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் எடுப்பதற்கு…

நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை அக், 17 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ம்தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரை பாதுகாத்து உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை…

நவ்வலடி பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்.

நெல்லை அக், 17 நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார். இதில் ராதாபுரம் மேற்கு…

நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

நெல்லை அக், 17 தமிழகம் முழுவதும் இந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியிலும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி…

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் காவல் துறையினர் சோதனை.

நெல்லை அக், 16 தீபாவளி பண்டிகை வரும் 24 ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரயில்வே நிர்வாகம்…

ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்.

நெல்லை அக், 16 தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்லப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றது. இதில் திருநெல்வேலி மாநகர் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வருகை தருகின்றனர். மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு சில ஊர்களில்…

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.

நெல்லை அக், 15 புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் திருவேங்கடநாத புரத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை

.நெல்லை அக், 15 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை காவல் ஆணையர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.அந்த மனுவில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20,…