Category: திருநெல்வேலி

பஞ்சாயத்து தலைவரை கண்டித்து தரையில் படுத்து உருண்ட உறுப்பினர்.

நெல்லை அக், 15 நெல்லை தச்சநல்லூர் ராமையன்பட்டி பஞ்சாயத்து 12 வார்டுகளை கொண்டது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக டேவிட் என்பவரும், துணைத் தலைவராக செல்வகுமார் என்பவரும் உள்ளனர். இந்நிலையில் இன்று பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் டேவிட் தலைமையில் கூட்டம்…

நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்.

நெல்லை அக், 15 நெல்லையின் அடையாளங்களின் ஒன்றாக திகழ்வது சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம். பழமை வாய்ந்த இந்தப் பாலத்தின் மேல்பகுதியின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதேபோல் கீழ்பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வருகிறது.…

வள்ளியூரில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர்-மாணவர் அணி ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர்கள் அறிக்கை.

நெல்லை அக், 12 இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக. இளைஞர்-மாணவரணி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நெல்லையில் கிழக்கு மாவட்ட திமுக. சார்பில்…

நெல்லை மாவட்ட மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 ஆக உயர்வு. வரத்து குறைவால் விலை அதிகரிப்பு.

நெல்லை அக், 14 சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது. அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது…

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்.

நெல்லை அக், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து…

வடக்கு அரியநாயகிபுரத்தில் மனு நீதி நாள் முகாம்.

நெல்லை அக், 14 நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.துணை ஆட்சியர் ரிஷப் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.…

அம்பையில் அஞ்சல் வாரவிழா.

நெல்லை அக், 14 ஆண்டுதோறும் அக்டோபர் 9 ம்தேதி முதல்13 ம்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல்…

களக்காடு அருகே சுடலை கோவிலில் சாமி சிலை சேதம். பொதுமக்கள் சாலை மறியல்.

நெல்லை அக், 13 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுடலை, மாசானசுவாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.சுடலை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில்…

ராதாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை மீட்ட தீயணைப்பு துறையினர்.

நெல்லை அக், 13 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள…

நெல்லையில் பிரபல ரவுடிக்கு குண்டர் சட்டம்.

நெல்லை அக், 13 நெல்லை நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மஞ்சங்குளம் கொலை வழக்கின் பிரபல எதிரியான திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜா என்ற பால விவேகானந்தன் (வயது 40), என்பவர் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் கைது…