Category: திருநெல்வேலி

இணையதள மோசடியில் ஈடுபட்ட 109 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்.

நெல்லை அக், 12 நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து…

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக…

பாளையில் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்.

நெல்லை அக், 11 தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும்,…

திடீர் ரத்த அடைப்பால் நடக்க முடியாமல் முடங்கிய ஓட்டுனர். அரசின் மருத்துவ உதவியை எதிர்நோக்கும் குடும்பம்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுனராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2…

முதலமைச்சர் திறந்து வைத்த மைதானத்தின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்துகள் கண்டெடுப்பு.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் திரண்ட பெண்கள்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் தெற்கு நாங்கு நேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:- தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர்…

நீர்நிலைகள், கழிவு நீர் ஓடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வி.கே.புரம் நகராட்சி புது முயற்சி.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன, வி.கே.புரம் நகராட்சி பகுதி வழியாக தாமிரபரணி ஆறும், கால்வாய்களும் செல்கின்றன. மேலும் நகராட்சிக்குட்பட்ட மைய பகுதியில் கழிவு நீரோடைகளும் உள்ளன. இந்த நீரோடைகளில் ஆங்காங்கே…

உலக மனநல தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை அக், 10 மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்து வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவு சார்பாக உலக…

தாழையூத்து பகுதியில் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு.

நெல்லை அக், 10 நெல்லை மாவட்ட வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மானூர் வட்டார தேவேந்திரகுல வேளாளர் விவசாயிகள்…

பாலத்தை சீரமைக்க ஊர் மக்கள் கோரிக்கை.

நெல்லை அக், 10 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கீழச்செவல் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதினர் பெரும்பாலும் நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றையே பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதிக்கு செல்லகூடிய சாலையில்…