இணையதள மோசடியில் ஈடுபட்ட 109 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்.
நெல்லை அக், 12 நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து…