Category: திருநெல்வேலி

வீட்டு இணைப்புகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 9 மின் மோட்டார்கள் பறிமுதல். மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை.

நெல்லை அக், 10 நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில்…

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

நெல்லை அக், 9 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமலை கொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் பாளை புதுப்பேட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுந்தர்…

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா.

நெல்லை அக், 8 தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது. இதில் சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர்…

திசையன்விளை அருகே நள்ளிரவில் தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடியில் நேற்று இரவு தனியார் மினி பஸ் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளை…

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற பணத்தை தனது ஊர் நலத்திட்டங்களுக்கு கொடுத்த சிறுமி.

நெல்லை அக், 8 திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளம் ஊரை சேர்ந்த வி.பி.என்.மோட்டார் நிறுவனத்தை சார்ந்த பொன்குமார் என்பவரின் மகள் அஞ்சுகிராமத்தில் உள்ள ஜான்ஸ் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் தோட்ட பள்ளிக்கன் விளை கோவில் விழாவில்…

கொலை வழக்கில் குற்றவாளியான பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ஆவார். இவனின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 3 கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் கடந்த…

குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலியான விவகாரம் இழப்பீடு வழங்க உத்தரவு.

நெல்லை அக், 8 நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள முக்கூடலைச்சேர்ந்த லதா என்பவரின் மகள் தேவி, பிரசவத்துக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், லதாவின் அனுமதியுடன் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும்…

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த ஊர் காவல் படைவீரர் இடை நீக்கம்.

நெல்லை அக், 7 நெல்லை மாவட்டம் ஊர்காவல் படை பிரிவில் பிரம்மநாயகம் என்பவர் ஊர்காவல் படை காவலராக பணியாற்றி வருகின்றார்.பிரம்ம நாயகம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வண்ணார் பேட்டை பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின்…

அம்பை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

நெல்லை அக், 7 நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் – கடையம் சாலையில் வி.கே.புரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்த பகுதியிலுள்ள கடைகளுக்கு அடி‌க்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் பைக்…

மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் சிறையில் அடைப்பு.

நெல்லை அக், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று…