Category: திருநெல்வேலி

பாளை அருகே இன்று காலை விபத்து. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்.

நெல்லை அக், 5 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வசூலுக்காக செல்வது வழக்கம். இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் மோட்டார்…

விஜயதசமியையொட்டி பள்ளிகள், கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.

நெல்லை அக், 5 நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10 வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலை குழந்தைகளை…

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையையொட்டி மார்க்கெட்டுகளில் திரண்ட பொது மக்கள். பூ, பொரி, பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்.

நெல்லை அக், 3 சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை யொட்டி அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். பூஜைக்கு படைக்கும் அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனையும் அப்போது அதிகரித்து காணப்படும். நாளை சரஸ்வதி பூஜைகடந்த 2…

தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி.

நெல்லை அக், 2 அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட…

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வலியுத்தியதால் ஆம்னி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்.

நெல்லை அக், 2 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டம் காரணம்பேட்டையில் முத்துகிருஷ்ணன் பழைய இரும்பு கடை நடத்தி…

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

நெல்லை அக், 1 புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையான இன்று ஏராளமான பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி நெல்லை அருகே உள்ள மேல…

சிறைக்குள் சாதி மோதல்களை தடுக்க கூடுதல் சி.சி.டி.வி. பொருத்தப்படும். காவல் தலைமை இயக்குனர் பேட்டி.

நெல்லை அக், 1 தமிழக சிறைத்துறை காவல் தலைமை இயக்குனர் பழனி இன்று பாளை மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறை கைதிகளிடம் அங்குள்ள…

ரூ.57 லட்சம் மதிப்பிலான தரமற்ற விதைகள் பறிமுதல். குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்.

நெல்லை அக், 1 நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அசோக்குமார் பேசியதாவது,விவசாயிகளுக்கு அடிப்படை இடு பொருள்களான…

குலசை தசரா திருவிழா. வேடமணிந்து பக்தர்கள் காணிக்கை வசூல்.

நெல்லை செப், 30 தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தா ரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மைசூரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது…

மின்சாரம் துண்டிப்பு. மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்.

நெல்லை செப், 30 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த…