பாளை அருகே இன்று காலை விபத்து. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்.
நெல்லை அக், 5 நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வசூலுக்காக செல்வது வழக்கம். இன்று கடைக்கு வந்த அவர் பின்னர் மோட்டார்…
