Category: திருவாரூர்

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த தேசிய கொடி.

திருவாரூர் ஆகஸ்ட், 9 திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி,…

இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.

திருவாரூர் ஆகஸ்ட், 4 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி-20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன்…

ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும்- மக்கள் கோரிக்கை

திருவாரூர் ஆகஸ்ட், 3 கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து…