மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த தேசிய கொடி.
திருவாரூர் ஆகஸ்ட், 9 திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர், மன்னார்குடி,…