Category: திருவாரூர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் செப், 12 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூற்றம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு…

மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை.

திருவாரூர் செப், 7 கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நொச்சியூர் கிராமத்தில், இந்து மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களது பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர முடியாத…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருவாரூர் செப், 2 திருவாரூர் மாவட்ட தொடராச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர்…

அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு.

திருவாரூர் செப், 1 திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஆரம்ப…

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் செப், 1 தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

திருவாரூர் ஆக, 30 தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைத்து கிராம, நகர்புறங்களில் பணிகள், சுகாதாரம் மற்றும் திடகழிவு மேலாண்மை…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு ஊர்வலம்.

திருவாரூர் ஆகஸ்ட், 19 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1 ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்.

திருவாரூர் ஆகஸ்ட், 15 மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறையின் கீழ்…

ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.

திருவாரூர் ஆகஸ்ட், 13 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின…

மாவட்ட அளவிலான தேர்வுக் குழு நேர்காணல் கூட்டம்.

திருவாரூர் ஆகஸ்ட், 12 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதனை தாட்கோ…