Category: திருவாரூர்

அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல்.

திருவாரூர் அக், 1 வலங்கைமானில், அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிசை தொழிலாக 5 குடும்பத்தினர் மட்டும் பட்டாசு தயாரிக்கும்…

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் செப், 26 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை…

டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்.

திருவாரூர் செப், 25 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு நடந்தது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கோட்டூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கவில்லை.…

நீடாமங்கலத்தில் நவீன வசதிகளுடன் புதிய நூலகம் கட்ட வாசகர்கள் கோரிக்கை.

திருவாரூர் செப், 23 நீடாமங்கலம் தாலுகாவின் தலைநகரம். இங்கு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையம், சிறு வணிக்கடைகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நீடாமங்கலத்தில் தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம்…

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

திருவாரூர் செப், 20 நீடாமங்கலத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தமிழ்ச்செல்வன், வீரையன், நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய…

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.

திருவாரூர் செப், 19 திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.…

அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் செப், 16 திருவாரூர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களுக்கான சேம நலநிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள…

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் செப், 15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேரன்குளம் மற்றும் ஆதிச்சபுரம், சேரி, பனையூர் ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊராட்சித் துறை ஆணையர் கலந்து…

நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் செப், 14 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் சுமை தூக்கும் தொழிலாளர்களை…

ஊட்டச்சத்து உணவு கண்காட்சி. மாவட்ட ஆட்சியர் மேற்பாா்வை.

திருவாரூர் செப், 14 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் போஷான் அபியான் என்ற ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்…