அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை காவல் துறையினர் பறிமுதல்.
திருவாரூர் அக், 1 வலங்கைமானில், அரசால் தடை செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரிப்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிசை தொழிலாக 5 குடும்பத்தினர் மட்டும் பட்டாசு தயாரிக்கும்…