Category: திருவாரூர்

சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்.

திருவாரூர் அக், 30 சம்பா-தாளடி நடவு பணி காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரடாச்சேரி பகுதியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடிந்துள்ளனர். தற்போது சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழை…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்.

திருவாரூர் அக், 28 கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், உதவி இயக்குனர் சபாபதி ஆகியோரின் உத்தரவின்படி நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மகிழஞ்சேரி…

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் அக், 25 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில்…

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உற்பத்தி பொருள் கண்காட்சி.

திருவாரூர் அக், 20 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்.

திருவாரூர் அக், 18 தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடந்தது. அப்போது மன்னார்குடி பெரிய கடைத்தெரு, காஞ்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு…

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை.

திருவாரூர் அக், 15 தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் ஆய்வாளர்கள், அருண் பிரசாத், சித்ரா…

அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன.

திருவாரூர் அக், 11 கொரடாச்சேரி ஒன்றியத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கொரடாச்சேரி பகுதியில் தொடர்ந்து…

நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் அக், 8 திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்.

திருவாரூர் அக், 5 சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய், மழையில் சேதமடைந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய்…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் அக், 3 புதுச்சேரி மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், இதற்காக போராடும் மின் வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு…