சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்.
திருவாரூர் அக், 30 சம்பா-தாளடி நடவு பணி காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரடாச்சேரி பகுதியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடிந்துள்ளனர். தற்போது சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழை…