Category: திருவாரூர்

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு.

திருவாரூர் நவ, 27 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட…

அங்கன்வாடி சீர்திருவிழா.

திருவாரூர் நவ, 25 திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா, அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார். திருத்துறைப்பூ…

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் நவ, 23 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட…

முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு.

திருவாரூர் நவ, 22 முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது. கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர்…

மழைநீர் சூழ்ந்த பகுதிகளை செயல் அலுவலர் ஆய்வு.

திருவாரூர் நவ, 19 முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால்,…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு.

திருத்துறைப்பூண்டி நவ, 17 திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது. இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில்…

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு.

திருவாரூர் நவ, 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்.

திருவாரூர் நவ, 11 திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக…

மழையில் நனைந்து கொண்டு நாற்றுநட்ட பெண்கள்.

திருவாரூர் நவ, 7 கோட்டூர்சுற்றுவட்டார பகுதிகளான விக்கிரபாண்டியம், ஆலத்தூர், குலமாணிக்கம், ஆதிச்சப்புரம், மழவராயநல்லூர், ரங்கநாதபுரம், பைங்காட்டூர் பாலையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாளடி நடவுபணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் நடவு…

பனை விதைகள் நடும் பணி.

திருவாரூர் நவ, 6 தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க…