Spread the love

திருவாரூர் செப், 1

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *