Category: புதுக்கோட்டை

மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை செப், 27 கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரியும், கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

நவராத்திரி விழா முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்.

புதுக்கோட்டை செப், 24 நவராத்திரி விழா இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். மகிஷாசூரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். இதையடுத்து, ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு அரக்கனை…

பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 21 இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல்…

மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவு.

புதுக்கோட்டை செப், 19 புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 14 ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.…

அன்னவாசல் அருகே பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.

புதுக்கோட்டை செப், 18 அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் இலுப்பூர் வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமையிலான குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 52 சிறுவர்-சிறுமிகள் அருகே உள்ள வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை…

பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை செப், 16 இந்து சமூகம் குறித்து அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி கறம்பக்குடி வட்டார பாரதியஜனதா சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட…

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறை.

புதுக்கோட்டை செப், 14 அன்னவாசல் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் சோலை. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான…

அண்ணா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மிதிவண்டி போட்டி.

புதுக்கோட்டை செப், 11 முன்னாள் முதலமைச்சர் மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களிடையே நேற்று மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளி…

அறந்தாங்கியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்.

புதுக்கோட்டை செப், 10 அறந்தாங்கி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் கீரமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 100 மீட்டர்…

தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

புதுக்கோட்டை ஆக, 26 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார். லாரி படேல் நகர்…