Category: புதுக்கோட்டை

இடி தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி.

புதுக்கோட்டை அக், 23 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இடி தாக்கி இறந்த…

விசைப்படகு மீனவர்கள் 3 பேர் கைது.

புதுக்கோட்டை அக், 21 புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 97…

புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது.

புதுக்கோட்டை அக், 19 விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு தகவல் கிடத்தது. அந்த தகவலின்பேரில் காவல் துணை ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான காவல்துறையினர் முல்லையூர் மற்றும் வேலூர் பகுதிகளில்…

தமிழ் தேச மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை அக், 18 கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் அரசியலை எதிர்த்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாவதி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன், பாண்டியன், கென்னடி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை…

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம்.

புதுக்கோட்டை அக், 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வுக்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 550 பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்ற நிலையில் 250 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்திருந்தனர். இதில் 202 ஆண்களும்,…

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.

புதுக்கோட்டை அக், 12 புதுக்கோட்டையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம்…

மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம்.

புதுக்கோட்டை அக், 8 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள்,…

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அக், 4 புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடல் எடை பிரிவில் 50 கிலோ முதல் 75 கிலோ வரைக்கும், அதற்கும் மேலும், மாஸ்டர்கள் பிரிவிலும் போட்டி நடைபெற்றது. இதில் மாஸ்டர்கள் பிரிவில்…

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் தர்ணா

புதுக்கோட்டை செப், 30 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் மண்டல தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். இதில்,…

ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

புதுக்கோட்டை செப், 29 ஊர்க்காவல் படை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் புதுக்கோட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். முன்னதாக…