Category: புதுக்கோட்டை

அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம்.

புதுக்கோட்டை நவ, 21 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர்…

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

புதுக்கோட்டை நவ, 19 புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம…

ஆலங்குடியில் மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை நவ, 16 ஆலங்குடி அரசு மருத்துவமனையி்ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் அருண்குமார், ஜோதிராஜன், லிபர்த்தி செவிலியர்கள் வேலுமணி, ஜான்,செல்வாம்பிகை,காயத்திரி,ஆய்வக…

ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு.

புதுக்கோட்டை நவ, 12 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி கூலையன்விடுதி தனியார்மஹாலில் சமூக நல ன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு…

புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை.

புதுக்கோட்டை நவ, 9 பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின்…

தீயணைப்பு வீரருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை நவ, 6 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும்…

புதுக்கோட்டை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை நவ, 3 மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட…

மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்.

புதுக்கோட்டை அக், 30 இலுப்பூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி அன்னவாசல் வட்டார மருத்துவத்துறையின் சார்பில், வட்டாரத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன்…

இந்தி திணிப்பை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை அக், 28 மாநிலங்கள் மீதான மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர்கள், மாணவர் சங்கங்களின் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மகாதீர், இந்திய…

அரபு பேரரசின் தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை அக், 26 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏனாதி கிராமத்தில் பெண் ஒருவர் வீடு கட்ட குழி தோண்டிய போது மண் பானையில் 63 கிராம் மதிப்பிலான 16 தங்க காசுகள் கிடைத்தன. இந்த தங்க காசுகள் அனைத்தும் முகலாயர் காலத்து…