Spread the love

புதுக்கோட்டை நவ, 12

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி கூலையன்விடுதி தனியார்மஹாலில் சமூக நல ன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச் செல்வன், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமகிருஷ்ணன் சாமிநாதன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *