Category: புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்.

புதுக்கோட்டை டிச, 9 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி யில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிழக்கு, வீட்டு வரி ரசீது, 100 நாள் வேலை…

ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை.

புதுக்கோட்டை டிச, 7 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக…

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்.

புதுக்கோட்டை டிச, 3 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.…

தெரு நாய்கள் அட்டகாசம். பொதுமக்கள் வேண்டுகோள்.

புதுக்கோட்டை டிச, 2 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆலங்குடி…

ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா.

புதுக்கோட்டை நவ, 30 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு,…

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

புதுக்கோட்டை நவ, 28 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்த…

ரூ.12. 80 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை.

புதுக்கோட்டை நவ, 27 விராலிமலை பேருந்து நிலையத்தில் 12 லட்சத்தி 80 ஆயிரத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் அமைக்க விராலிமலை பஞ்சாயத்து நிர்வாகம்…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு.

புதுக்கோட்டை நவ, 24 தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடையில்லா இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை

புதுக்கோட்டை நவ, 23 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர்…

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்.

புதுக்கோட்டை நவ, 22 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு…