Spread the love

புதுக்கோட்டை மார்ச், 23

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்பறையினர் மீனவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்வதையாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *