Spread the love

விருதுநகர் ஏப், 15

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் தினசரி சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாணிப்பாறை மலையடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விபத்து மற்றும் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *