Spread the love

விருதுநகர் ஜூலை,4

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் மாவுக்கல் தொங்கனி, சங்கு வளையல்கள், கருப்பு நிற பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக்கால தமிழ்ப்பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தலை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5000 ஆண்டு நூல் கற்காலத்தை அறிய வகையில் மூன்றாம் ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *