Month: October 2025

இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

புதுடெல்லி அக், 20 தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும்…

தீபாவளி நாளில் செய்ய வேண்டியவை

அக், 20 தீபாவளி இனிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பி ததும்பும் பண்டிகை. இந்த மகிழ்ச்சியின் விளைவாக இனிப்புகள் வரம்பற்று எடுக்கலாம். சிலர் வெடி கொண்டாட்ட ஆர்வத்தில் சில ஆபத்துக்குரிய விஷயங்களில் அலட்சியமாக இருக்கலாம். சிறிய விபத்துக்கள் கூட பெரிதாகிவிடலாம். ஆபத்தை குறைக்கவும் குடும்ப…

வாக்காளர் அட்டை திருத்த சிறப்பு முகாம்!

கீழக்கரை அக், 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் கடந்த 2 நாட்களாக (18,19/10/2025) வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை சங்கத்தின்…

தனியார் கூட்டமைப்புக்கு வாகனம் கொடுத்த கீழக்கரை நகராட்சிக்கு கண்டனம்.

கீழக்கரை அக், 19 கடந்த 09.10.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து ஜமாத் இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான கூட்டம் தனியார் செங்கல் விற்பனை கூடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கான பிளாஸ்டிக் சேர்களை நகராட்சிக்கு சொந்தமான…

விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

பெங்களூரு அக், 18 அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின்…

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கீழக்கரை!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்றும்(15.10.2025)இன்றும்(16.10.2025)பெய்த மழையால் ஊரின் முக்கிய இடங்களிலெல்லாம் மழை நீர் ஓட வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. அக்டோபர் நவம்பர் மழை காலம் என்பதை அறிந்து நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாறுகால்களை…

லஞ்சம் வாங்கி பிடிபட்ட பரமக்குடி வேந்தோணி VAO.

ராமநாதபுரம் அக், 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரருக்கு (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது.…

துபாயில் அன்வர் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனையாளர் விருது.

துபாய், அக், 6 360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் வாயிலாக மாதம்தோறும் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச…

புதிய பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் திறப்பு!

கீழக்கரை அக், 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகத்தை அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி சேர்மன் இம்பாலா M.H சுல்த்தான் செய்யது…