Category: வேலூர்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

வேலூர் செப், 3 தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்…

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்.

வேலூர் செப், 2 வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வருகிற நவம்பர் 30…

விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் பாதை சீரமைப்பு.

வேலூர் செப், 2 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை இரண்டு நாட்கள் கழித்து நீரில் கரைப்பது வழக்கம். அதன்படி வேலூரில் இன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வேலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து…

ஆவின் பால் விநியோகம் நிறுத்தம். மக்கள் அவதி.

வேலூர்‌ செப், 1 வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள பண்ணையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் வெளியேறததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கே வெளியேற வேண்டிய பால் பாக்கெட்டுகள் வெளியேறாததால் மக்கள் அவதி அடைந்தனர். இதனால் மாநகருக்கு…

உயரம் அதிகமான விநாயகர் சிலைகள். திருப்பி அனுப்பிய காவல் துறையினர்.

வேலூர் ஆக, 31 வேலூர்மாவட்டம், காட்பாடியில் தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி பொது இடங்களில் 10 அடிக்கு மேல் விநயாகர் சிலைகள் வைக்க…

புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் விழா.

திருப்பத்தூர் ஆக, 30 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மின்வாரிய கோட்டத்திற்க்குட்பட்ட நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 15 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை…

இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்.

வேலூர் ஆக, 29 வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு…

நறுவீ மருத்துவமனையில் 2 நாள் கருத்தரங்கு.

வேலூர் ஆக, 28 வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக நுரையீரலில் ஏற்படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள்…

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம்.ஆர்.எப். நிறுவனங்கள் சார்பில் உபகரணங்கள்.

ராணிப்பேட்டை ஆக, 27 அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் ஒப்படைப்பு, மேஜை மற்றும் பெஞ்ச், கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர் ஆகியவை…

கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் விழா. ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

வேலூர் ஆக, 26 காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஞான திருவளாகம் உள்ளது. இங்கு அவரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் வாரியாரின்…