Category: வேலூர்

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.

வேலூர் செப், 16 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட கருத்தாளர்கள்…

மனுநீதிநாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 15 குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, துணைத்தலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள்…

நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி.

வேலூர் செப், 14 பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஆயக்கார வீதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ரூ 1 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நவீன எரிவாயு…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராணிப்பேட்டை செப், 13 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி…

கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்.

அரக்கோணம் செப், 13 ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக. ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் நடந்தது. ராணிபேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரக்கோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி.

வேலூர் செப், 12 தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வருகிற 30 ம் தேதி வரை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை…

இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.

திருப்பத்தூர் செப், 12 மாடப்பள்ளி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…

வாலாஜாவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.

ராணிப்பேட்டை செப், 10 வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகலிர் கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆட்சியர்…

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் செப், 9 ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி…

கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

வேலூர் செப், 9 மத்திய ஜெயில் மருத்துவமனை, வேலூர் பொதுமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது. ஜெயில் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஜெயில் அலுவலர் குணசேகரன் முன்னிலை…