ரூ.35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடக்கம்.
வேலூர் செப், 29 திருவலம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி…