வேலூர் மார்ச், 15
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பார். வெளியில் செல்லும்போது மக்களுக்கு அசௌரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.