Category: கன்னியாகுமரி

கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கன்னியாகுமரி அக், 15 ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 63 சென்ட் இடம் நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகர் பகுதியில்…

நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி அக், 13 நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர்…

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.

கன்னியாகுமரி அக், 8 நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இலவுவிளை பகுதியில் பட்டணங்கால்வாய் குறுக்கே உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள பாலத்திற்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை அனுமதி அளிக்காததை கண்டித்தும், பட்டணங்கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி…

தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கன்னியாகுமரி அக், 6 தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த உணவகங்களுக்கு அபராதம்.

கன்னியாகுமரி அக், 4 குழித்துறை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் திடீர் சோதனையில்…

சிவாஜிகணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை.பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்பு.

கன்னியாகுமரி அக், 2 தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் என போற்றப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் சிவாஜி கணேசனின்…

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி செப், 29 திருவட்டார், சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள்…

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கன்னியாகுமரி செப், 26 டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ கல்லூரி டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2023…

மாநகராட்சி அதிகாரிகள் 2 பேருக்கு அபராதம்.

கன்னியாகுமரி செப், 24 சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தெரு விளக்குகள் பராமரிப்பு நடைபெறும் பணிக்கு பயன்படுத்தப்படும் கோப்புகளுக்கான நகல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்படி தகவல் அறியும்…

அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி செப், 23 கொற்றிக்கோடு துணை ஆய்வாளர் ரசல்ராஜ் மற்றும் காவல் துறையினர் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 11 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து…