நாகர்கோவிலில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.
கன்னியாகுமரி நவ, 8 நாகர்கோவில் மாநகர திமுக. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர…