Category: கன்னியாகுமரி

நாகர்கோவிலில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.

கன்னியாகுமரி நவ, 8 நாகர்கோவில் மாநகர திமுக. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர…

பாதாள சாக்கடை குழாயில் எந்திரம் மூலம் சோதனை பணி.

நாகர்கோவில் நவ, 6 மனித கழிவுகளை அகற்றவும், கழிவு நீர் ஓடை சுத்தம் செய்யும் பணிகளிலும் மனிதர்களை பயன்படுத்த கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டம் அமல்படுத்தினார். அதனை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட…

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.

கன்னியாகுமரி நவ, 4 நாகர்கோவிலில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நாகர்கோவில் நவ, 2 கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நேற்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மேயர் மகேஷ்…

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு குறித்த தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

கன்னியாகுமரி அக், 27 போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை…

மத்திகோடு ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சாலை சீரமைப்பு.

கன்னியாகுமரி அக், 26 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில்…

சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கன்னியாகுமரி அக், 22 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே…

தக்கலை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கன்னியாகுமரி அக், 21 தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார்…

குளச்சலில் காவல் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்.

கன்னியாகுமரி அக், 19 காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட…

தக்கலை அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை.

கன்னியாகுமரி அக், 17 தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தக்கலை அருகே உள்ள பரசேரி குளத்தில் நடந்தது. இதில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் எப்படி தற்காத்துகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.…