அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி நவ, 2 அரசு பள்ளி தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு…