Category: கன்னியாகுமரி

அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் போராட்டம்.

கன்னியாகுமரி நவ, 2 அரசு பள்ளி தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு…

தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் 7 வருடங்களுக்கு மேல் மனிதநேய சேவைகள் செய்யும் துபாயில் வசிக்கும் கன்னியாகுமரி விக்னேஷ் .

துபாய் நவ, 30 தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தமிழ்நாட்டில் சத்தமில்லாம 7 வருடங்களுக்கு மேலாக இரத்ததானம் மற்றும் பல்வேறு விதமான மனிதநேய சேவைகள் செய்துவருகிறார். சிறு உதவிக்கு விளம்பரம் தேடும் உலகில், இதுவரை எவ்வித எதிர்பார்ப்பும்…

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு.

கன்னியாகுமரி நவ, 30 கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் ஆகும். திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படுவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும்…

மாநில அளவிலான குங்ஃபூ போட்டிகள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு.

பாலப்பள்ளம் நவ, 27 கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் வெள்ளியா விளையில் பீ.டி.ஆர் மெமோரியல் ஹாலில் வைத்து 2022 ம் ஆண்டிற்கான மாநில வுஷூ குங்ஃபூ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.…

காவல் துறையினருக்கான ரத்ததான முகாம்.

கன்னியாகுமரி நவ, 26 நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கான ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகர் துணை காவல் கண்காணிப்பாளர்…

உலக மீனவர் தினவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

நாகர்கோவில் நவ, 22 புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர். சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்…

பேச்சிப்பாறையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு.

கன்னியாகுமரி நவ, 20 கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறையில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர்…

கன்னியாகுமரி முட்டம் கடற்கரையில் 21 ம் தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி நவ, 18 மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

நாகர்கோவில் நவ, 16 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர…

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு.

நாகர்கோவில் நவ, 14 குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில்…