Category: கன்னியாகுமரி

காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்.

கன்னியாகுமரி டிச, 26 நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட…

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை நடந்த மினி மாரத்தான்.

கன்னியாகுமரி டிச, 24 பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.

கன்னியாகுமரி டிச, 22 குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே…

துணை ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கன்னியாகுமரி டிச, 19 குமரி மாவட்டம் பத்ப நாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் அருகே கிராம நிர்வாக அலு வலக வளா கத்தில் இ- சேவை மையம் செயல் பட்டுவருகிறது இங்கு திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டு மல்லாது கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த12 கடைகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி டிச, 17 சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி.

நாகர்கோவில் டிச, 15 கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம்.

நாகர்கோவில் டிச, 13 குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் களியக்காவிளையில் தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.…

ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்த ஆய்வு.

கன்னியாகுமரி டிச, 11 நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரயில்வே கேட்…

சுசீந்திரம் கோவில் திருவிழா ஆரம்பம்.

கன்னியாகுமரி டிச, 7 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் திருவிழா டிசம்பர் 28 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 27 ல் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் காலை மாலை சுவாமி அம்பாள்…

பத்மநாபபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 6 தக்கலை, பத்மநாபபுரம் நகராட்சியில் வீட்டு வரி உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்…