Category: கன்னியாகுமரி

துணை ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கன்னியாகுமரி டிச, 19 குமரி மாவட்டம் பத்ப நாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் அருகே கிராம நிர்வாக அலு வலக வளா கத்தில் இ- சேவை மையம் செயல் பட்டுவருகிறது இங்கு திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டு மல்லாது கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த12 கடைகளுக்கு அபராதம்.

கன்னியாகுமரி டிச, 17 சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்…

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி.

நாகர்கோவில் டிச, 15 கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.…

குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம்.

நாகர்கோவில் டிச, 13 குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் களியக்காவிளையில் தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.…

ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்த ஆய்வு.

கன்னியாகுமரி டிச, 11 நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தின் மறுபுறம் அமைந்துள்ள ஊட்டுவாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நகர பகுதிக்கு வருவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ரயில்வே கேட்…

சுசீந்திரம் கோவில் திருவிழா ஆரம்பம்.

கன்னியாகுமரி டிச, 7 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோவில் திருவிழா டிசம்பர் 28 இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 27 ல் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் காலை மாலை சுவாமி அம்பாள்…

பத்மநாபபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 6 தக்கலை, பத்மநாபபுரம் நகராட்சியில் வீட்டு வரி உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்…

அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் போராட்டம்.

கன்னியாகுமரி நவ, 2 அரசு பள்ளி தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு…

தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் 7 வருடங்களுக்கு மேல் மனிதநேய சேவைகள் செய்யும் துபாயில் வசிக்கும் கன்னியாகுமரி விக்னேஷ் .

துபாய் நவ, 30 தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தமிழ்நாட்டில் சத்தமில்லாம 7 வருடங்களுக்கு மேலாக இரத்ததானம் மற்றும் பல்வேறு விதமான மனிதநேய சேவைகள் செய்துவருகிறார். சிறு உதவிக்கு விளம்பரம் தேடும் உலகில், இதுவரை எவ்வித எதிர்பார்ப்பும்…

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு.

கன்னியாகுமரி நவ, 30 கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் ஆகும். திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படுவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும்…