ராமநாதபுரம் ஆக, 31
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கவில்லை என்றால் இத்திட்டத்தின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்காது எனவே அருகில் உள்ள வங்கிகளைக்கு சென்று ஆதார் உடன் வங்கி கணக்கை இணைத்து விடுங்கள். இதுவே கடைசி, இதன் பின் காலக்கெடு நீட்டிக்கப்படாது என கூறப்படுகிறது.