Spread the love

சென்னை ஜூலை, 25

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 10 நாள்களில் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? இல்லையா? என 45 நாள்களுக்குள் விண்ணப்பத்தாரரிடம் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு ₹1000 வழங்குவது குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் அடுத்த மாதம் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *